தொடர் 🌎 18
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 பலவீனமான சம்பவம் 📔
🍅உபாதா ( ரழி ) அவர்கள் தனது மரண வேளை நெருங்கிய போது தனக்கு நெருங்கிய அனைவரையும் ஒன்று கூட்டி,
🌱" இன்றைய நாளை உலகில் நான் வாழப் போகும் கடைசி பகலென்றும் மறுமையின் முதல் இரவாகவும் நினைக்கிறேன்.
🌿எனது கையாலோ, நாவாலோ ( உங்களுக்கு ) ஏதேனும் தவறு நடந்திருக்கலாம். அதற்காக நான் மறுமையில் பழிவாங்கப்படுவேன்.
🍃எனவே எனது உயிர் பிரிய முன்னர் என்னால் நடந்த தவறுகளுக்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள். என்றார்கள். அப்போது " நீர் நல்லதொரு தந்தையாகவும் வழிகாட்டியாகவும் இருந்தீர். " என்று மக்கள் கூறிய போது,
🌸 " அப்படி ஏதாவது நடந்திருந்தால் மன்னித்து விடுவீர்களா?" என்று கேட்டார். "ஆம்" என்று மக்கள் கூறியதை அடுத்து "யா அல்லாஹ்! நீயே சாட்சியாக இரு" என்று கூறி விட்டு பின்வருமாறு உபதேசித்தார்கள்.
🌻" எனக்காக எவரும் அழக் கூடாது.எனது உயிர் பிரிந்த பின் நீங்கள் அனைவரும் நல்ல முறையில் வுழூச் செய்து, மஸ்ஜிதுக்குச் சென்று தொழுது விட்டு தமக்காகவும் எனக்காகவும் பாவமன்னிப்புத் தேடுங்கள்.
🌻ஏனெனில் 🌼பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்🌼 என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
தொழுத பிறகு என்னை அவசரமாக அடக்கம் செய்து விடுங்கள்." என்று கூறினார்கள்.🍅
💡💡💡💡💡
இச்சம்பவத்தை இமாம்களான
🌽ஹன்னாத் هناد தனது الزهد 2/405 இலும்,
🌽இப்னு ஸப்ர் அர்ரபஈ ابن زبر الربعي தனது وصايا العلماء عند حضور الموت " மரண வேளையில் அறிஞர்களின் உபதேசங்கள் " (1/48) இலும்,
🌽பைஹகீ தனது شعب الإيمان ஷுஅபுல் ஈமான் (9234) இலும்,
🌽இப்னு அஸாகிர் தனது தாரீஹிலும் تاريخ دمشق 3071,
🌽மிஸ்ஸீ المزي தனது تهذيب الكمال தஹ்தீபுல் கமால் (14/188) இலும்,
விரிவாக பதிந்துள்ளனர்.
💡❌🔴🚫
இச்சம்பவத்தை அறிவிக்கும் عبادة بن محمد بن عبادة بن الصامت உபாதா இப்னு முஹம்மத் என்பவரின் நிலை பற்றிய தகவல்களை எந்த அறிஞரும் கூறவில்லை.💡🚫
💡🔍இவர் உபாதா ( ரழி ) உடைய பேரரான عبادة بن الوليد بن عبادة بن الصامت உபாதா இப்னுல் வலீத் எனும் நம்பகமானவராக இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டாலும், 🔍
💡🔍🚫❌
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் عيسى بن سنان ஈஸா இப்னு ஸினான் என்பவர் மனனக் கோளாறு உள்ளவர் என்று அறிஞர்கள் கூறியிருப்பதோடு,🔍💡
🚦🚦🚦
இவரோடு வேறு நம்பகமானவர்கள் அறிப்பவற்றையே ஆதாரமாகக் கொள்கிறார்கள்.
இச்சம்பவத்தை இவர் மாத்திரமே அறிவிப்பதால் இது பலவீனமானதாகும்.🌱🌼
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி
24/04/2016 🌼
🍓🌷பிரபலமான ஹதீஸ்களும் சம்பவங்களும்🌷🍓
🔬ஆதாரபூர்வமானதும் 🔦 பலவீனமானதும் 🔬
📔 பலவீனமான சம்பவம் 📔
🍅உபாதா ( ரழி ) அவர்கள் தனது மரண வேளை நெருங்கிய போது தனக்கு நெருங்கிய அனைவரையும் ஒன்று கூட்டி,
🌱" இன்றைய நாளை உலகில் நான் வாழப் போகும் கடைசி பகலென்றும் மறுமையின் முதல் இரவாகவும் நினைக்கிறேன்.
🌿எனது கையாலோ, நாவாலோ ( உங்களுக்கு ) ஏதேனும் தவறு நடந்திருக்கலாம். அதற்காக நான் மறுமையில் பழிவாங்கப்படுவேன்.
🍃எனவே எனது உயிர் பிரிய முன்னர் என்னால் நடந்த தவறுகளுக்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள். என்றார்கள். அப்போது " நீர் நல்லதொரு தந்தையாகவும் வழிகாட்டியாகவும் இருந்தீர். " என்று மக்கள் கூறிய போது,
🌸 " அப்படி ஏதாவது நடந்திருந்தால் மன்னித்து விடுவீர்களா?" என்று கேட்டார். "ஆம்" என்று மக்கள் கூறியதை அடுத்து "யா அல்லாஹ்! நீயே சாட்சியாக இரு" என்று கூறி விட்டு பின்வருமாறு உபதேசித்தார்கள்.
🌻" எனக்காக எவரும் அழக் கூடாது.எனது உயிர் பிரிந்த பின் நீங்கள் அனைவரும் நல்ல முறையில் வுழூச் செய்து, மஸ்ஜிதுக்குச் சென்று தொழுது விட்டு தமக்காகவும் எனக்காகவும் பாவமன்னிப்புத் தேடுங்கள்.
🌻ஏனெனில் 🌼பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்🌼 என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
தொழுத பிறகு என்னை அவசரமாக அடக்கம் செய்து விடுங்கள்." என்று கூறினார்கள்.🍅
💡💡💡💡💡
இச்சம்பவத்தை இமாம்களான
🌽ஹன்னாத் هناد தனது الزهد 2/405 இலும்,
🌽இப்னு ஸப்ர் அர்ரபஈ ابن زبر الربعي தனது وصايا العلماء عند حضور الموت " மரண வேளையில் அறிஞர்களின் உபதேசங்கள் " (1/48) இலும்,
🌽பைஹகீ தனது شعب الإيمان ஷுஅபுல் ஈமான் (9234) இலும்,
🌽இப்னு அஸாகிர் தனது தாரீஹிலும் تاريخ دمشق 3071,
🌽மிஸ்ஸீ المزي தனது تهذيب الكمال தஹ்தீபுல் கமால் (14/188) இலும்,
விரிவாக பதிந்துள்ளனர்.
💡❌🔴🚫
இச்சம்பவத்தை அறிவிக்கும் عبادة بن محمد بن عبادة بن الصامت உபாதா இப்னு முஹம்மத் என்பவரின் நிலை பற்றிய தகவல்களை எந்த அறிஞரும் கூறவில்லை.💡🚫
💡🔍இவர் உபாதா ( ரழி ) உடைய பேரரான عبادة بن الوليد بن عبادة بن الصامت உபாதா இப்னுல் வலீத் எனும் நம்பகமானவராக இருக்கலாம் என்று அனுமானிக்கப்பட்டாலும், 🔍
💡🔍🚫❌
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் عيسى بن سنان ஈஸா இப்னு ஸினான் என்பவர் மனனக் கோளாறு உள்ளவர் என்று அறிஞர்கள் கூறியிருப்பதோடு,🔍💡
🚦🚦🚦
இவரோடு வேறு நம்பகமானவர்கள் அறிப்பவற்றையே ஆதாரமாகக் கொள்கிறார்கள்.
இச்சம்பவத்தை இவர் மாத்திரமே அறிவிப்பதால் இது பலவீனமானதாகும்.🌱🌼
அல்லாஹு அஃலம்
ஷுஐப் உமரி
24/04/2016 🌼
No comments:
Post a Comment