Sunday, April 24, 2016

🔍இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஸப்பில் நின்று மிஸ்வாக் செய்யலாமா ? 🔍

🔍இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஸப்பில் நின்று மிஸ்வாக் செய்யலாமா ? 🔍

💡💡💡💡💡💡

📖" அமல்களின் சிறப்புகள் "📖 என்ற பிரபல நூலின் ஆசிரியர் அஷ்ஷைக் முஹம்மத் ஸகரிய்யா காந்தலவி (ரஹ் ) அவர்கள் 📖 موطأ مالك  முவத்தா மாலிக் 📖 என்ற ஹதீஸ் கிரந்தத்திற்கு தான் எழுதிய விளக்க நூலான 📖 أوجز المسالك  அவ்ஜஸுல் மஸாலிக்📖  இல்,

💐" ஒவ்வொரு வுழூவின்போதும்  மிஸ்வாக் செய்தல் "💐

🌼" ஒவ்வொரு தொழுகையின் போதும் மிஸ்வாக் செய்தல் "🌼

என்று இரு விதமாக வரும் அறிவிப்புகளை ஒன்றாக சேர்த்து

💐🌼" ஒவ்வொரு தொழுகைக்கான வுழூவின் போதும் மிஸ்வாக் செய்தல் " 💐🌼

என்று ஹனபி அறிஞர்கள் சில ஹதீஸ்கலை விதிகளின் படி விளக்குகிறார்கள். என்று கூறி விட்டு பின்வருமாறு கூறுகிறார்கள் :

🔬🔬🔬🔬

🌱🍓இரத்தம் கசிய வாய்ப்பு இருப்பதால், மிஸ்வாக் செய்த பின்னர் வாயைக் கொப்பளித்து, மிஸ்வாக்கையும் கழுவுவார். 🌱🍓

🌳🍉உமிழ்நீர் படிந்தவாறு விட்டு வைக்க மாட்டார்.🌳🍉

🍅ஏனெனில், நபி  (ஸல் ) அவர்களும் மிஸ்வாக் செய்து விட்டு, அதை கழுவுவதற்காக ஆயிஷா  ( ரழி ) அவர்களிடம் கொடுப்பார்கள்.🍅

🍀ஆரம்ப தக்பீரின் போது நபி  ( ஸல் ) அவர்கள் மிஸ்வாக் செய்ததாக எந்த தகவலும் இல்லை. 🍀

🌾மிஸ்வாக்கின் முனையில்  படிவது உமிழ்நீர்  என்பதனால், 🌽

🍇அது படிந்த மிஸ்வாக்குகளை தொழுபவர் தனக்கு முன்பாகவோ ,
அல்லது சட்டைப்பையிலோ,
அல்லது காதிலோ வைப்பது 🍇

🍐கிப்லாவை நோக்கித் துப்புக் கூடாது என்ற பொதுவான தடையின் கீழ் அடங்கும். 🌾


                     🌷முற்றும் 🌷

👇👇👇👇👇

💎💎💎
இறைவனை வணங்கும் போது நாம் சுத்தத்தைப் பேண வேண்டும் என்ற வகையில், நபி ( ஸல் ) அவர்கள் ஹதீஸ்களில்   ஆர்வமூட்டிய இந்த ஸூன்னாவை  வுழூு செய்யும் போது முடிந்தவரை அமுல் படுத்துவோம்.💍💍

🚧🚧 🚧

🌱🌸 இரு அறிவிப்புகளையும் வெவ்வேறாக விளங்குவதை விட இரண்டையும் ஒன்றாக சேர்த்து விளங்குவது தான் மிஸ்வாக் செய்வது  ஸுன்னத்தாக்கப்பட்டதன்  நோக்கத்தை பூரணப்படுத்துவதாக அமையும். 🌱🌸

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்

ஷுஐப் உமரி

22/4/2016


🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥

تنبيه هام لكل من ينتسب الى جماعة التبليغ ويستاك عند الصلاة في الصف

💡💡💡💡💡

🌽قال الشيخ محمد زكريا الكاندهلوي في شرحه لموطأ الإمام مالك ( 1/663)🌽

🔍وقد ذكر في بعض الكتب استحباب السواك عند الصلاة أيضا كما قاله ابن الهمام والتتارخانية والشامي وغيرهم.
فانهم اختاروا الندب عند كل صلاة أيضا.🔍

🔮إلى أن قال :
و يتمضمض بعده لمظنة خروج الدم ويغسل السواك ولا يتركه كذا متلطخا بالبزاق.🔮

💐فإن النبي صلى الله عليه وسلم إذا استاك يعطي السواك لعائشة رضي الله عنها لتغسله.
وقد ندبنا إلى النظافة.💐

👈👈 ولم يثبت عنه صلى الله عليه وسلم أنه استاك  ابدا عند التحريمة.💡

🚥🚥 مع أن الاسوكة المتلطخة بالبزاق الملقاة قدام المصلي أو في جيبه أو في أذنه داخل في عموم النهي عن البزاق بينه وبين القبلة. 🎈

💉 فإن ما على رأس السواك لا ينكر عن كونه بزاقا. فتأمل. 💉

📖أوجز المسالك إلى موطأ الإمام مالك 📖

شعيب أبو يحيى 22/4/2016

No comments: